Total Pageviews

Friday 27 January 2012

1.5 பவுண்ட் கட்டியை முகத்திலுடைய பெண் பிள்ளை... காரணம் என்ன? (வீடியோ)


Grateful Regina (கிறதஃபுல் ரெஜின) எனும் 15 வயது நிரம்பிய பெண் பிள்ளைக்கு ஏற்பட்டிருந்த விகார நோய் பற்றியே இன்று பார்க்கப்போகிறோம்.

சாதாரண முகத்துடனேயே இக் குழந்தை பிறந்துள்ளது. எனினும், இரண்டு வார காலத்தின் பின்னர் அக் குழந்தையின் இடதுபுற கன்னம் வீக்கமடையத்தொடங்கியது. இடது கண்ணும் அதனுடன் கூடிய கண் பகுதியுமே இப்படி திடீர் வீக்கமடைந்தது.

உடனே அக் குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களை நாடினர். சிறு குழந்தையாக இருந்ததால் 3 வருடங்களின் பின்னரே சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
3 வருடங்களின் பின்னர், பிள்ளையை பரிசோத்தித்த போது அக் கழலை மூளையுடன் தொடர்புடையதாகையால், பிள்ளையின் உயிரிற்கு ஆபத்தாக முடியும் என்ற காரணத்தால் மருத்துவர்கள் சத்திர சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

நாட்கள் ஆக ஆக அக் கழலை பெரிதாகிக்கொண்டே செல்லத்தொடங்கியது. 1.5 பவுண் நிறையளவு வளர்ந்தது. அத்துடன் ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 மில்லி லீட்டர் அளவு இரத்தம் வெளியேறத்தொடங்கியதுடன். அக் கழலையில் இருந்து சீளும் வரத்தொடங்கியது.
இதனால், அப்பிள்ளையின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிப்படையத்தொடங்கியது. இரத்தம், சீள் என்பன வாய்,மூக்கினுள் புகத்தொடங்கியது.

இதுபோன்ற நோய்கள் ஏற்பட....

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected