tag:blogger.com,1999:blog-2606385278112855396.post812807173893119563..comments2023-09-25T12:28:28.076+01:00Comments on வளாகம்: அம்மா பகவான் சொன்னா சரியாத்தானிருக்கும்... (நேரடி அனுபவம்)Valaakamhttp://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2606385278112855396.post-88414601930809437072011-08-03T13:48:53.745+01:002011-08-03T13:48:53.745+01:00நம்பியவர்களுக்கு கல்கூட கடவுள்தான். நம்பாதவர்களுக்...நம்பியவர்களுக்கு கல்கூட கடவுள்தான். நம்பாதவர்களுக்கு கடவுல்கூட கல்தான்.கோணசுந்தரம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-85087109718178280772010-09-23T15:38:42.523+01:002010-09-23T15:38:42.523+01:00நீங்கள் நம்பும் கடவுளைவிட அம்மா பகவான் குறந்தவரில்...நீங்கள் நம்பும் கடவுளைவிட அம்மா பகவான் குறந்தவரில்லை.எல்லாமே பிராடு.ஒரு பிராடு கடவுளை நம்பும் நீங்கள் இதுபோன்று எழுதலாமா?<br />கடவுள் என்பதே கற்பனை.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-25108639013822141592010-09-23T00:07:58.735+01:002010-09-23T00:07:58.735+01:00இந்த மாதிரி பதிவுகள் தேவை. நீங்கள் நிறைய எழுதுங்கள...இந்த மாதிரி பதிவுகள் தேவை. நீங்கள் நிறைய எழுதுங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-58602773265866559792010-09-03T15:44:31.305+01:002010-09-03T15:44:31.305+01:00நீங்க சொல்வது சரிதான் ஆன, திரு பதங்கள செருப்புன்னு...நீங்க சொல்வது சரிதான் ஆன, திரு பதங்கள செருப்புன்னு சொல்ல கொடாது.சும்மா ஒரு குருவாக பார்க்கலாம் அவங்க யாரையும் கம்பால் பண்ணல பெத்த அம்மா அப்பா வை பார்த்துக்கோ எல்லோர்கிட்டயும் நல்ல அன்பா இர்ருகனும் ,அதை ஒரு குரு வார்த்தை யாக எடுத்துக்கலாமே இப்ப நமக்கு படம் சொல்லிகொடிக்கிற வாத்தியார் சரியில்ல அப்படின்னா அது நம்மக்கு தேவை இல்லை அவர் என்ன சொல்லிகுகிற படம் பத்தி தான் நம்ம கவனம் இர்ருக்கணும் வரியல் எவுளவு அள்ளுக்க இர்ருந்தலும் அது பெருக்கிற இடம் சுத்தமா இறுகனும் ,அது மாதிரி எண்ணிபர்க்க வேண்டும் நாம மத்தவங்களை குறை சொன்னா அப்பா நம்ம கிட்ட ஏதோ குறை இற்ருகிறது கெட்டவன் துரியோதனன் கண்ணுக்கு எல்லோரும் கேட்டவனங்கள தெறிச்சது போல் அல்லாமல் தர்மரை போல் அவன் கண்ணுக்கு எல்லோரும் நல்லவங்காள தெரிஞ்ச மாதிரி எனி எல்லோரயும் நல்லவங்களா பார்ப்போமே .....Amirthahttps://www.blogger.com/profile/10309985584738502837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-62370029306293945302010-09-03T12:28:25.646+01:002010-09-03T12:28:25.646+01:00நன்றி...ஆகில் Aaqil αακιλ... யாசவி......
ஹீ...ஹீ....நன்றி...ஆகில் Aaqil αακιλ... யாசவி......<br /> ஹீ...ஹீ... இங்க கனக்க இலிச்சவாயர்கள் இருக்காங்கள்... சிம்பிளா ஏமாத்தலாம் என்கிற விசையம் அவங்களுக்கும் தெரிஞ்சு போச்சு... :P<br />-------------------------------------------<br />நன்றி...Amirtha...<br />நீங்கள் சொன்னதும் சரிதான்... <br />நாங்கள் என்ன என்று பாக்கத்தான் போனோம்... கடவுள் நம்பிக்கை இருக்குத்தானே எனக்கும்... அவங்கட அவதாரம் என்று சொல்லும் போது பார்க்கத்தானே செய்வோம்...<br />நான் இந்துக்களைத்தானே எழுத முடியும்... நான் இந்துதானே... மற்ற மதம் எழுதினால்... நான் இந்துதுவா ஆகிடுவேன்... <br />மிச்சத்துக்கு... அடுத்த கிழமை கட்டாயம் பதில் தாறேன்... :)Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-87391952399067560422010-08-31T10:24:10.653+01:002010-08-31T10:24:10.653+01:00கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.
நோய் நொட...கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.<br />நோய் நொடியினால் பாதிக்கபட்டிருப்பவர்கள், சிறையில் வாடுபவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள். <br /><br />ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது..<br /><br /><br />ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்<br /><br /><br />ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. <br /><br />மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. <br /><br />மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. <br /><br />தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. <br /><br />பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. <br /><br />பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. <br /><br />பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.<br /><br />மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.<br />http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34628<br />....................................<br /><br /><br />எங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே. <br /><br />ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.Amirthahttps://www.blogger.com/profile/10309985584738502837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-33539201369762981652010-08-31T10:24:06.920+01:002010-08-31T10:24:06.920+01:00கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.
நோய் நொட...கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.<br />நோய் நொடியினால் பாதிக்கபட்டிருப்பவர்கள், சிறையில் வாடுபவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள். <br /><br />ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது..<br /><br /><br />ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்<br /><br /><br />ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. <br /><br />மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. <br /><br />மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. <br /><br />தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. <br /><br />பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. <br /><br />பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. <br /><br />பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.<br /><br />மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.<br />http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34628<br />....................................<br /><br /><br />எங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே. <br /><br />ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.Amirthahttps://www.blogger.com/profile/10309985584738502837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-52906833492516992502010-08-31T10:20:07.147+01:002010-08-31T10:20:07.147+01:00நீங்கள் அம்மா பகவனை பட்டி குறை சொல்லும் முன்பு, ஏன...நீங்கள் அம்மா பகவனை பட்டி குறை சொல்லும் முன்பு, ஏன் அங்கு சென்றீர்கள் 2 வது இப்ப chiristian ல இதைவிட கேவலமான கட்டுக்கதை விட்ட மட்டும் ஏன் கண்டுக்க மடீங்க நித்தியானந்த-க்கு அதரவு இல்ல அனா அவன் 180 லிட்டர் மனன்னை வச்சிருந்தான் அது ஒரு கேஸ் அன்ன நம்ம சென்ட்ரல் மின்ஸ்டர் 65௦௦௦ கோடி அடித்த அது பத்தி வாய் திறக்க மடீங்க இல்ல.. <br />சன் டிவி இந்துக்களை எப்படி கேவல படுத்துகிறான் ஏன் chiristian பத்தி போட மடீங்கிரன் . யோசிங்க ..இந்த லிங்க் கிளிக் பண்ணி பாருங்க அப்ப புரியும் <br /><br />http://bibleunmaikal.blogspot.com/Amirthahttps://www.blogger.com/profile/10309985584738502837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-53450859594372107762010-08-26T07:12:26.045+01:002010-08-26T07:12:26.045+01:00என்னாது இவனுங்க இலங்கையையும் விடலையா?
அங்க எப்ப வ...என்னாது இவனுங்க இலங்கையையும் விடலையா?<br /><br />அங்க எப்ப வந்தானுங்க?<br /><br />நடந்த விசயங்கள் நல்ல காமெடி. இப்படியெல்லாம் இந்தியா போல அங்கயும் ஏமாறுகிறார்களா?<br /><br />செருப்புக்கு பால் எல்லாம் ரொம்ப ஓவர்...யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-31328989417509390932010-08-25T23:03:34.159+01:002010-08-25T23:03:34.159+01:00sonna mater supersonna mater superAaqil Muzammilhttps://www.blogger.com/profile/11349300469029912578noreply@blogger.com