tag:blogger.com,1999:blog-2606385278112855396.post1466881613638430382..comments2023-09-25T12:28:28.076+01:00Comments on வளாகம்: எங்கே லெமூரியர்/குமரி இனத்தவர்? (லெமூரியா *03*)Valaakamhttp://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2606385278112855396.post-4949053069215939112010-12-07T15:44:18.616+00:002010-12-07T15:44:18.616+00:00உங்க பதிவை தொடர்ந்து படிச்சுட்டுதான் இருக்கேன் நல்...உங்க பதிவை தொடர்ந்து படிச்சுட்டுதான் இருக்கேன் நல்லாயிருக்கு...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-62819006929748016862010-09-06T23:37:53.920+01:002010-09-06T23:37:53.920+01:00Gi,
9Ft Men would not be an Arakkan.As per my unde...Gi,<br />9Ft Men would not be an Arakkan.As per my under standing by that time (10,000 yrs b4)normal people also would be at 9-10 Ft.Y because we can see 6-7 Ft normal people nowadays.'porus purushothaman' himself 7 ft 500 yr b4,Beema himself 15 ft 5,500 b4.I red 1 thing abt Bheema that he took an elephant & used as shield to cover himself from Karnas's arrow,just think of his height.<br />Beyond this arakkans & all will be minimum 30 ft.G.D.S.Phttps://www.blogger.com/profile/15635200616809409694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-55738981891123711682010-05-15T00:03:21.645+01:002010-05-15T00:03:21.645+01:00வருகைக்கு நன்றி...
இன்றுதான் கொமென்ட் படித்தேன்.....வருகைக்கு நன்றி... <br />இன்றுதான் கொமென்ட் படித்தேன்...<br />மிகவும் தாமதமாகிவிட்டது... இனி தெரியப்படுத்துவேன்...Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-47190611401152397262010-02-20T05:28:12.147+00:002010-02-20T05:28:12.147+00:00வணக்கம், பிரபு சந்திரன் அவர்களே, தங்களின் லெமுரியா...வணக்கம், பிரபு சந்திரன் அவர்களே, தங்களின் லெமுரியா பற்றிய பதிவுகள் மிகவும் வியக்கதக்க உள்ளது. தொடர்நது எழுத வேண்டுகிறேன். இடுகை இடும் பொழுது கீழ்கண்ட எனது முகவரிக்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன். நன்றி.<br /><br />rajsteadfast@gmail.comrajsteadfasthttps://www.blogger.com/profile/16387082270577207469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-29831144827625442632010-01-08T09:39:25.890+00:002010-01-08T09:39:25.890+00:00நன்றி பித்தன்!
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது...நன்றி பித்தன்!<br />நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது. நான் இங்கு நியான்டர்தார்ஸ் பற்றி குரிப்பிட்டிருக்க தேவையில்லை. (ஒரு சிறு காரணம் இருக்கிறது, அடுத்த பதிவில் சொல்கிறேன்.) <br /><br />உங்களது கருத்துக்க்ளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.<br /><br />உங்களது வலைப்பூ சுப்பர்.Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-62429214517739677342010-01-08T04:14:58.693+00:002010-01-08T04:14:58.693+00:00// நன்றி லெமூரியன்!
ஆதாரங்கள் இருக்கின்றன. எதை முத...// நன்றி லெமூரியன்!<br />ஆதாரங்கள் இருக்கின்றன. எதை முதலில் எழுதுவது, எதை விடுவது என ஒரு குழப்பம்.<br />இயன்றவரை ஆதாரத்துடன் எழுத முயல்கிறேன். //<br /><br />நன்று. நண்பா , தங்களின் கட்டுரையில் காலக்கொடு குழப்பம் உள்ளது. லொமூரியாவில் ஆரம்பித்து, ஆதிமனிதனுக்கு போய் விட்டீர்கள். லொமூரியர்கள் கொஞ்சம் நாகரீகம் அடைந்தவர்கள். அவர்கள் கிரேக்க, சுமேரிய தொடர்பு உடையவர்கள். ஆதலால் நீங்கள் ஆதிமனிதனை சொல்லவேண்டும் என்றால் அங்கு போய்ப் பின்னர் லொமூரியாவிற்க்கு வாருங்கள். பண்டைக் காலத்தில் நீங்கள் சொல்லும் நியாண்டர்தாஸ் காலத்தில் நம் நிலப்பரப்பும் ஆப்பிரிக்காவும் ஒன்றாக இருந்தது. டைரிஸ் ஆறு அதில் ஓடிக் கொண்டு இருந்தது. லொமூரியா இருந்தபோது இந்த நிலப்பரப்பு இடையில் கடல் கொண்டு ஆப்பிரிக்கா பிரிந்தது. பின்னாளில் லொமூரியா அழிந்தது. காலவரிசையைக் கண்டுபிடிப்பது சிரமம் என்றாலும், கொஞ்சம் அதன் படி தொடர்ச்சியாக சொல்லுங்கள். உங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு முன்னேக்கியும், பின்னேக்கியும் எழுதினால் தொடர் படிப்பவர்களுக்கு ஒரு தொடர்வு (கண்டினுட்டி) இருக்காது. மற்றபடி உங்களின் கட்டுரை மிகவும் பயனும் அருமையாகவும் இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். எனது கருத்துக்கள் உங்களின் கட்டுரைகள் மிகவும் பிடித்து இருந்ததால் ஆக்கபூர்வமாக எழுதப்பட்ட ஒன்று.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-64991906936157237812010-01-07T19:21:35.934+00:002010-01-07T19:21:35.934+00:00நன்றி சிந்திப்பவன் சேர்!
நான் "சேர்" போட...நன்றி சிந்திப்பவன் சேர்!<br />நான் "சேர்" போடுற அளவுக்கு இல்லை.<br />அடுத்த பதிவில் புதிய தகவலுடன் சந்திக்கிறேன்.Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-65458186082473580292010-01-07T18:17:21.355+00:002010-01-07T18:17:21.355+00:00வளாகம் சார்
மிகச்சிறந்த பதிவு.அடுத்த பதிவை ஆர்வமு...வளாகம் சார் <br />மிகச்சிறந்த பதிவு.அடுத்த பதிவை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்.சிந்திப்பவன்https://www.blogger.com/profile/13420619485072579896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-36939272492816315052010-01-07T17:34:40.712+00:002010-01-07T17:34:40.712+00:00நன்றி லெமூரியன்!
ஆதாரங்கள் இருக்கின்றன. எதை முதலில...நன்றி லெமூரியன்!<br />ஆதாரங்கள் இருக்கின்றன. எதை முதலில் எழுதுவது, எதை விடுவது என ஒரு குழப்பம்.<br />இயன்றவரை ஆதாரத்துடன் எழுத முயல்கிறேன்.Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-42646023465756708482010-01-07T17:23:47.403+00:002010-01-07T17:23:47.403+00:00நல்ல இடுகை....மேலும் ஆதாரங்களின் உதவியோடு வெளியிட்...நல்ல இடுகை....மேலும் ஆதாரங்களின் உதவியோடு வெளியிட்டால் இன்னும் நன்று..!<br />வாழ்த்துக்கள்..!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-77247003416531232772010-01-07T11:37:55.398+00:002010-01-07T11:37:55.398+00:00இது அவசரத்தில் எழுதப்பட்டது. தெளிவான விளக்கங்கள் ...இது அவசரத்தில் எழுதப்பட்டது. தெளிவான விளக்கங்கள் அடுத்த பகுதியில் குறிப்பிடப்படும்.Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.com