tag:blogger.com,1999:blog-2606385278112855396.post1218928177351171962..comments2023-09-25T12:28:28.076+01:00Comments on வளாகம்: செவ்வாயும்.. மனிதனும்.. நாமும்.. (பகுதி - 03)Valaakamhttp://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2606385278112855396.post-55631641845770812422011-07-01T23:39:17.471+01:002011-07-01T23:39:17.471+01:00very good information but if you start a topic ple...very good information but if you start a topic please complete it and proceed to the next.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-3503725105585345022010-05-17T20:32:47.351+01:002010-05-17T20:32:47.351+01:00மனிதன் பரிணாம வளர்ச்சில உறுவாகுற வரை நாம காத்திருக...மனிதன் பரிணாம வளர்ச்சில உறுவாகுற வரை நாம காத்திருக்க வேண்டாம். ஓரளவுக்கு வாழ சாதகமான சூழ்நிலை வந்தா நாமே போய் குடியேறிடலாம்.chandru2110https://www.blogger.com/profile/18218304894278006521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-44577414032203570362010-05-16T22:42:54.015+01:002010-05-16T22:42:54.015+01:00நன்றி...chandru2110...
நிச்சயமா... நீங்க சொல்றத ஏ...நன்றி...chandru2110...<br /><br />நிச்சயமா... நீங்க சொல்றத ஏத்துக்கிறேன்... <br />மனிதனுக்கு அப்பாற்பட்ட... அதாவது 3 பரிமாணங்களுக்கு உட்படாத மூலாதாரத்தை கொண்டே இயங்குகிறது... <br />அதை நான் பரிமாணங்கள் பகுதியில் எழுத இருக்கிறேன்.<br /><br />பார்ப்பம்... இப்பதான் மைக்றோ பயோ டெக்னொலொஜி வளர்ந்துட்டு வருதே... நீங்கள் சொல்வது சாத்தியமாகலாம்...<br />(மனித உரு தோன்ற சாத்தியமில்லை... என்று நான் நம்புகிறேன்... சரிதானே...)Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-16228944183334519592010-05-15T06:58:13.679+01:002010-05-15T06:58:13.679+01:00மனித என்னத்திற்கு அப்பாற்பட்ட மூலாதாரத்தை வச்சுதான...மனித என்னத்திற்கு அப்பாற்பட்ட மூலாதாரத்தை வச்சுதான் இந்த அண்டமே இயங்கிட்டு இருக்கு. <br />ஒருத்தர் சொன்னாரு " தேவை" ங்கற விடயத்தை வச்சுதான் இந்த உலகமே வாழ்ந்துட்டு இருக்குன்னு . இப்ப இருக்குற கண்டுபிடிப்புகள் ,உயிரினங்கள் , நீ, நான் எல்லாம் தேவைங்குற விசயத்தால உருவானது. சில உயிரினங்கள் தேவை ஏற்படும்போது, தன் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டது. இப்ப இருக்குற பரிணாம வளர்ச்சிக்கும் காரணம் அதுதான். அதனால செவ்வாயில வெப்பத்தை தாங்கும், சுவாசம் செய்யற அளவுக்கு உள்ள உயிரின மாதிரிகளை பரவ செய்தால் போதும் , அது தன்னை காத்துக்கும்.chandru2110https://www.blogger.com/profile/18218304894278006521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-16665123956844610452010-05-13T10:34:00.126+01:002010-05-13T10:34:00.126+01:00நன்றி... chandru2110...
ஆ... பிளக் ஹோலாவதுக்கு அளவ...நன்றி... chandru2110...<br />ஆ... பிளக் ஹோலாவதுக்கு அளவும் செல்வாக்கு செலுத்துமென்றிறது... இப்பதான் தெரியும்.<br />ஓம்... பால் வெளிகளும் மையத்தை சுத்திட்டு இருக்காம்.<br />ம்ம்... அப்ப மனிதனாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.<br />(அமீபா...--> குரங்கு --> மனிதன் ---> x? :) )<br />நன்றி...<br /><br />ஆ... அங்கு இருக்கும் சூழ்நிலையில்... இந்த உரினமாதிரிகள்... ஒரு உயிரினை உண்டாக்கும் என்று எப்படி நிச்சயமாக நம்பமுடியும். :O <br />(அணு மூலக்கூறுகளையா சொல்றீங்க... :\ )Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-70632700065137435882010-05-13T07:52:47.681+01:002010-05-13T07:52:47.681+01:00நீங்கள் கூறுவது(செவ்வாயில் உயிரினம்) சாத்தியமாகலா...நீங்கள் கூறுவது(செவ்வாயில் உயிரினம்) சாத்தியமாகலாம். மனிதன் நினைத்தால் மிக விரைவில் உண்டாக்காலாம். எப்படியென்றால் செவ்வாயில் கொஞ்சம் உயிரின மாதிரிகளை தூவி பரவ செய்தால் போதும். <br />பூமியில் கூட அப்படி உயிரினங்கள் உண்டாயிருக்கலாம் என்ற விதி(அண்டவெளியில் பறந்து வந்த மைக்ரோச்பெர்ம்கள்) உள்ளதுchandru2110https://www.blogger.com/profile/18218304894278006521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-78264619276351764172010-05-13T07:32:25.703+01:002010-05-13T07:32:25.703+01:00சூரியணன் பிளாக் கோலா ஆவுற அளவுக்கு பெரிய நட்சத்திர...சூரியணன் பிளாக் கோலா ஆவுற அளவுக்கு பெரிய நட்சத்திரம் இல்லை.<br />நம்ம சூரியனை சுத்துற மாதிரி அதுவும் இன்னொரு பொருளை சுத்திட்டு இருக்கு, பால் வெளியுடன் சேர்ந்து. சூரிய குடும்பம் அழியுரப்ப மனிதன் இன்னொரு நட்சத்திர மண்டலத்துல குடியேரியிருப்பான்.<br />நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் இருநூறு ஆகட்டும்.chandru2110https://www.blogger.com/profile/18218304894278006521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-75471881425597740542010-05-12T22:08:31.716+01:002010-05-12T22:08:31.716+01:00நன்றி...அப்பாவி தமிழன்...
தொடர்ந்து எழுதுவேன்... :...நன்றி...அப்பாவி தமிழன்...<br />தொடர்ந்து எழுதுவேன்... :)Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-43792256182853637512010-05-11T22:55:06.982+01:002010-05-11T22:55:06.982+01:00எல்லாரும் சினிமா சினிமான்னு மொக்கையா அத பற்றியே எழ...எல்லாரும் சினிமா சினிமான்னு மொக்கையா அத பற்றியே எழுதும் போது .....யாரும் தொடாத ஓர் விடயத்தை மிகவும் சுவாரசியமா எழுதி இருக்கீங்க ......தொடர்ந்து எழுதுங்க .இனி உங்க எல்லாப் பதிவுக்கும் தமிழ்10 ல ஒரு ஒட்டு இந்த அப்பாவி தமிழன் கிட்ட இருந்து கண்டிப்பா இருக்கும் .அப்பாவி தமிழன்https://www.blogger.com/profile/03867462614614068954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-29156571513426401502010-05-11T17:54:16.815+01:002010-05-11T17:54:16.815+01:00நன்றி... Priya, malgudi, சைவகொத்துப்பரோட்டா, Thivi...நன்றி... Priya, malgudi, சைவகொத்துப்பரோட்டா, Thiviya ratnam...<br />--------------------------<br />நன்றி... S.Sudharshan... <br />நீங்கள்... சொல்வது...<br />பூமிசுற்றுவதால் ஏற்படும் புறவிசை; சூரியனின் ஈர்ப்பை ஈடு செய்வதால்... தூரம் மாறாது என்பதைத்தானே??<br />( இரண்டும் அசைகின்றன என்பதும் உண்மைதான்... கலக்ஸி பால்வீதியுடனும்... பால்வீதி மையத்துடனும் அசைகிறது... )<br /><br />ஆனால், பூமியின் புறவிசைக்கு காரணம்... பூமியின் சுழற்சிவேகம் தானே... அதுக்கும் ஆப்பு வந்துட்டுது... :)<br /><br />அதாவது... பூமியின் துருவப்பகுதிகளிலுள்ள காந்தப்புலம் 10 வருட இடைவெளியில் குறிப்பிடத்தக்களவு மாறி இருக்கிறது. ( நிரூபிக்கப்பட்டது.) காந்தப்புலம் மாறினால் வேகம் மாறுமே... வேகம் மாறினால் புறவிசை மாறும்... அப்படின்டா... ஒன்று சூரியனை நோக்கி செல்லும்... அல்லது வெளியே செல்லும்.<br />----------------------<br />நன்றி... MURALI & KARTHIK தம்பி(???) :)<br />---------------------<br />நன்றி...www.sk_one.blogspot.com<br />ஹீ...ஹீ... என்ன நடக்குதென்றே தெரியல... <br />நீண்ட நாட்களா... 9,10 என்று மாறி மாறி நின்டுது... <br />பேந்து 3 நளுக்கு முதல் திடீரென்டு 4 ஆகிச்சு.... நேற்று... 187 என்று வந்துது... இப்ப 17 என்று காட்டுது...<br />( ஹீ...ஹீ... 4ம் இடமென்று காட்டுபோது... சும்மா இருந்தனான்... 187 என்று காட்டினாலும் சும்மாத்தானே இருக்கனும். :) )Valaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-81745935209903790062010-05-11T14:39:34.752+01:002010-05-11T14:39:34.752+01:00தமிழ்10ல் ஏன் தங்கள் தளம்.. இத்தனை பின் வாங்கல்.. ...தமிழ்10ல் ஏன் தங்கள் தளம்.. இத்தனை பின் வாங்கல்.. இது பெரிய தோல்வியே? ha..ha..ha..www.tamilstar4.blogspot.comhttps://www.blogger.com/profile/17262809153051191174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-72230032689933191312010-05-11T13:46:26.345+01:002010-05-11T13:46:26.345+01:00நானும் 100!!! நானும் 100!!! நானும் 100!!!
வாழ்த்த...நானும் 100!!! நானும் 100!!! நானும் 100!!!<br /><br />வாழ்த்துக்கள் அண்ணா(???)KARTHIKnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-61256111428897667572010-05-11T13:44:09.153+01:002010-05-11T13:44:09.153+01:00/அருமையான தகவல் . பாரமான ஒரு இரும்பு குண்டை நூலில்.../அருமையான தகவல் . பாரமான ஒரு இரும்பு குண்டை நூலில் கட்டி அதை பிடித்து கொண்டு நீங்கள் சுழற்றினால் நீங்களும் சேர்ந்து தான் நகர்வீரகள். பூமி சூரியனை நோக்கி செல்லாது . இரண்டும் ஒரு வேளைகளில் அசையலாம் . ஆனால் தூரம் மாறாது என நினைக்கிறேன் /அஸ்ஸலாமு அலைக்கும்<br />அல்லாஹு அக்பர்<br />படைப்பின் ஆற்றலைகண்டு<br />படைத்தோனுக்கு அடி பணிந்தேன்<br />“மனிதனுக்கு அவன் அறியாததைஎல்லாம் கற்றுகொடுத்தேன் “என்பதன் சுவையை அறிந்தேன்.MURALInoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-72256662332090392762010-05-11T12:18:28.223+01:002010-05-11T12:18:28.223+01:00century century.... :D :Dcentury century.... :D :Dசுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-49495963086063333612010-05-11T12:17:38.112+01:002010-05-11T12:17:38.112+01:00Best of luck.. keep rocking .....
அருமையான தகவல் ....Best of luck.. keep rocking .....<br />அருமையான தகவல் . பாரமான ஒரு இரும்பு குண்டை நூலில் கட்டி அதை பிடித்து கொண்டு நீங்கள் சுழற்றினால் நீங்களும் சேர்ந்து தான் நகர்வீரகள். பூமி சூரியனை நோக்கி செல்லாது . இரண்டும் ஒரு வேளைகளில் அசையலாம் . ஆனால் தூரம் மாறாது என நினைக்கிறேன்சுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-67141084197052416182010-05-11T07:59:21.269+01:002010-05-11T07:59:21.269+01:00Good!!! Bst o lck Prabu!Good!!! Bst o lck Prabu!Thiviya ratnam.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-44933664782502706152010-05-11T06:13:23.538+01:002010-05-11T06:13:23.538+01:00சுவராசியமான அலசல்!!
நூறுக்கு வாழ்த்துக்கள்.சுவராசியமான அலசல்!!<br />நூறுக்கு வாழ்த்துக்கள்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-56629793940561910782010-05-11T05:44:43.133+01:002010-05-11T05:44:43.133+01:00well done Pirabu Chandran.
மேலும் மேலும் வளர வாழ்...well done Pirabu Chandran.<br /><br />மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.movithanhttps://www.blogger.com/profile/00426038054617584746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2606385278112855396.post-15820943983873650182010-05-11T05:15:38.203+01:002010-05-11T05:15:38.203+01:00Best of luck!Best of luck!Priyanoreply@blogger.com